பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் தலைமையில் ஆய்வு கூட்டம்

பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் தலைமையில் ஆய்வு கூட்டம்

திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பார்வையாளர் ஹிமான்சு குப்தா தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பார்வையாளர் ஹிமான்சு குப்தா தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் பாராளுமன்றம் பொதுத் தேர்தல் - 2024 நடைபெறுவதை முன்னிட்டு 18- திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 18- திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் தொடர்பான குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

உடன் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த், மாநகர துணை காவல் ஆணையர் கிரீஷ் அசோக் யாதவ், உதவி ஆட்சியர் கிருத்திகா விஜயன், மாநகர துணை காவல் ஆணையர் ராஜராஜன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story