பாராளுமன்ற தேர்தல் பணி பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கிய எஸ்.பி

பாராளுமன்ற தேர்தல் பணி பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கிய எஸ்.பி

நினைவு பரிசு வழங்கிய எஸ்.பி

பாராளுமன்ற தேர்தல் பணி பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கிய எஸ்.பி.
பாராளுமன்ற தேர்தல் சிறப்பாக நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அனைத்து அலுவலக வரைவுகள் தயார் செய்த திருவாரூர் மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம், துணை காவல் கண்காணிப்பாளர் பிலிப்ஸ் ப்ராங்க்ளின் கென்னடி தலைமையிலான தேர்தல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆளினர்கள் பாராளுமன்ற தேர்தலில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் சிறப்பாக தேர்தல் நடைபெற உறுதுணையாக இருந்த மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் ராஜா தலைமையிலான தனிப்பிரிவு அலுவலக காவல் ஆளினர்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட அனைத்து காவல் நிலைய தனி பிரிவு காவல் ஆளினர்களை எஸ்பி ஜெயக்குமார் காவல் அலுவலகத்தில் நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

Tags

Read MoreRead Less
Next Story