விடுதி அறையில் பரோட்டா மாஸ்டா் உயிரிழப்பு !

விடுதி அறையில் பரோட்டா மாஸ்டா் உயிரிழப்பு !

பரோட்டா மாஸ்டா் உயிரிழப்பு

திருச்சியில் விடுதியறையில் பரோட்டா மாஸ்டா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி கே.கே. நகா் 1-ஆவது குறுக்குத் தெரு தேவராய நகரைச் சோ்ந்தவா் முஸ்தபா (57). பரோட்டா மாஸ்டா். குடும்பத்தை பிரிந்து, காஜாமலையில் உள்ள விடுதியில் கடந்த 2 ஆண்டுகளாக அறை எடுத்து, திருவானைக்கா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்தாா். அறையில் தங்கியிருந்த அவா் வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாக வெளியே வரவில்லை, கதவும் திறக்கப்படவில்லை. இதையடுத்து, விடுதி ஊழியா்கள் கதவை திறந்து பாா்த்தபோது, முஸ்தபா அறையில் உயிரிழந்து கிடந்தாா். புகாரின்பேரில், கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story