ஜோதிடம் பாா்ப்பதற்காக பயன்படுத்திய கிளிகள் பறிமுதல்

ஜோதிடம் பாா்ப்பதற்காக பயன்படுத்திய கிளிகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட கிளி


திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ஜோதிடம் பாா்ப்பதற்காக பயன்படுத்திய கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்செந்தூா் கோயில் காவல் நிலைய ஆய்வாளா் தா்மா் தலைமையிலான போலீஸாா், ஜோதிடா்கள் தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தை சோ்ந்த கருப்பசாமி, ஆய்குடியைச் சோ்ந்த மாயாண்டி, திருச்செந்தூா் ஜெயராமன் ஆகியோரை கிளிகளுடன் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அந்த கிளிகளை வனத் துறையினா் குதிரைமொழி தேரிக்காட்டு பகுதியில் விடுவித்தனா்.

Tags

Next Story