பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியல்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் 

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஜூன் 10ஆம் தேதி நேற்று இரவு சென்னை செல்வதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் வரவில்லை.

இதனால் வெகுநேரம் காத்திருந்த பயணிகள் இரவு 11 மணி அளவில் புதிய பேருந்து நிலையத்தின் நுழைவாயில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story