நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி

நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி

தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் ஸ்டாப்பில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள், கூலி வேலைக்கு செல்வோர் உட்பட பலரும் இந்த பஸ் ஸ்டாப்பை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால் பயணிகள் கடும் வெயிலில் நிற்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story