பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்

பேருந்திற்காக  நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்

காத்திருக்கும் பயணிகள் 

பழனியில் போதிய பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.
பழனி பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக ஏராளமான பயணிகள் இன்று வந்தனர். போதிய பேருந்து வசதி இல்லாததால் நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். மதுரை, கோவை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல அதிக அளவில் பயணிகள் வருகை தந்தனர். போதிய பேருந்து வசதி இல்லாததால் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story