பாவை பைந்தமிழ் பேரவை மாதக் கூட்டம்

பாவை பைந்தமிழ் பேரவை மாதக் கூட்டம்

பாபநாசத்தில் பாவை பைந்தமிழ் பேரவை மாதக் கூட்டம் நடந்தது.


பாபநாசத்தில் பாவை பைந்தமிழ் பேரவை மாதக் கூட்டம் நடந்தது.
பாவை பைந்தமிழ்ப் பேரவை மாதக் கூட்டம் நடந்தது. பாபநாசம் ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆசைத் தம்பி தலைமை வகித்தார். முன்னதாக செந்தில் வரவேற்றார். செங்கமலம் முன்னிலை வகித்தார். அசோக் அறிமுக உரையாற்றினார். முனைவர் மாலதி பாவேந்தரும், தமிழும் என்றத் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் கமலஹாசன், ஜெயராமன், பாஸ்கர், கலைச் செல்வன், சங்கர், மோகன், கலிய பெருமாள் உள்பட பங்கேற்றனர். குருசாமி நன்றி கூறினார்.

Tags

Next Story