தொடர்ந்து நடக்கும் மயில்கள் பலி!

தொடர்ந்து நடக்கும் மயில்கள் பலி!

மயில்கள் ஒப்படைப்பு 

திண்டுக்கல் ரயில்வே நிலையம் அருகில் ரயிலில் அடிபட்டு மூன்று மயில்கள் இறந்து கிடந்தது.
திண்டுக்கல் ரயில்வே நிலையம் அருகில் இன்று 12.03.2024- இரவு அந்த வழியாக வந்த ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு மூன்று மயில்கள் இறந்து கிடந்தது. திண்டுக்கல் ரயில்வே நிலைய காவலர்கள் அந்த மூன்று மயில்களையும் மீட்டு முத்துலட்சுமி என்னும் வனத்துறை அலுவலரிடம் ரயில்வே காவலர்கள் ஒப்படைத்தனர். தொடர்ந்து இது மாதிரியாக திண்டுக்கல் தண்டவாள பகுதியில் மயில்கள் பலியாகி வருகிறது.

Tags

Next Story