மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் அபராதம்

மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் அபராதம்

மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் அபராதம்

மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என பள்ளத்தூர் பேரூராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து நகர் பகுதிகளிலும் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்படுவதோடு மாடுகளும் உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும், மீறினால் 7 நாட்களில் மாடுகள் பொது ஏலம் விடப்படும் எனவும் பள்ளத்தூர் பேரூராட்சி அறிவித்துள்ளது.

Tags

Next Story