சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் 

நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து நடவடிக்கை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் இரவு நேரத்தில் 50க்கும் மேற்பட்ட மாடுகள் ஆங்காங்கே சாலைகளில் சுற்றித் திரிகின்றன. மாடுகள் வளர்ப்போர் அதனை கண்டுகொள்வதில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது. இந்நிலையில் சாலையில் சுற்றித்திரிந்த 6 மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 1000 வீதம் 6 ஆயிரம் ரூபாய் நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

Tags

Next Story