தேன் பாட்டில் விற்ற கடைக்கு அபராதம்

தேன் பாட்டில் விற்ற கடைக்கு அபராதம்

பாளையங்கோட்டையில் காலாவதியான தேன் பாட்டில் விற்ற கடைக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பாளையங்கோட்டையில் காலாவதியான தேன் பாட்டில் விற்ற கடைக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கடையில் கோவில்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் தேன் பாட்டில் வாங்கியுள்ளார்.பாட்டில் காலாவதி ஆகி இருந்ததை கூறிய சுப்பிரமணியன் அதனை மாற்றி தர கடை நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்ததில் 10,160 ரூபாய் சுப்பிரமணியத்திற்கு நஷ்ட ஈடாக கடை நிறுவனம் வழங்க நீதிபதி நேற்று (மே 7) உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story