அத்துமீறி புகைப்பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

அத்துமீறி புகைப்பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

களக்காடில் பள்ளிகளுக்கு அருகே அத்துமீறி புகைப்பொருட்கள் விற்ற கடைகளுக்கு நகராட்சியினர் அபராதம் விதித்தனர்.

களக்காடில் பள்ளிகளுக்கு அருகே அத்துமீறி புகைப்பொருட்கள் விற்ற கடைகளுக்கு நகராட்சியினர் அபராதம் விதித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகராட்சியில் இன்று புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது 5 கடைகளுக்கு,புகையிலை எதிர்ப்பு குறித்த வாசகம் இல்லாததால் ரூ.1,500ம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story