புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்
முத்துப்பேட்டை பகுதியில் வட்டார மருத்துவர் அறிவுறுத்தலின்படி, பள்ளி அருகே 100 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பேரூராட்சி பகுதியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர் . அதில் கடைகளில் விதிகளை மீறி புகையிலை பொருட்கள் விற்ற விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story