துறையூரில் பெய்த திடீா் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

துறையூரில் பெய்த திடீா் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

துறையூரில் நேற்று மாலை திடீரென்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.


துறையூரில் நேற்று மாலை திடீரென்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
துறையூா் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலால் அவதியுற்று வந்த மக்களுக்கு நேற்று மாலை பெய்த மழை சற்று ஆறுதலாக இருந்தது. பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி மகிழ்ச்சியோடு வீட்டுக்குச் சென்றனா். இதனால் அனல் தணிந்து இதமாக வீசிய காற்று மக்களுக்கு மகிழ்ச்சியளித்தது.

Tags

Next Story