பாளை அருகே ஊராட்சி நிர்வாகத்தால் மக்கள் மகிழ்ச்சி

பாளை அருகே ஊராட்சி நிர்வாகத்தால் மக்கள் மகிழ்ச்சி

பணியில் தொழிலாளர்கள்

பாளை அருகே ஊராட்சி நிர்வாகத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட நொச்சிகுளம் ஊராட்சியில் தினமும் வார்டு வாரியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கையின் படி தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மைப்பணி மேற்கொண்டு குப்பைகள் அள்ளப்படுகிறது.

இதனால் வீதிகள் அனைத்தும் சுத்தமாக காட்சி அளிப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story