நெல்லையில் வெளுத்து வாங்கும் வெயிலால் மக்கள் அவதி

நெல்லையில் வெளுத்து வாங்கும் வெயிலால் மக்கள் அவதி

அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ளநிலையில், நெல்லையில் வெளுத்து வாங்கும் வெயிலால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ளநிலையில், நெல்லையில் வெளுத்து வாங்கும் வெயிலால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் மழை குறைந்ததை முன்னிட்டு வெயில் வெளுத்து வாங்க துவங்கியுள்ளது. அந்த வகையில் இன்று (மே 27) காலை முதல் வெயில் வெளுத்து வாங்குவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் நாளை (மே 28) அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story