சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் ஏற்படும் புகையால் மக்கள் அவதி

சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் ஏற்படும் புகையால் மக்கள் அவதி

சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் ஏற்படும் புகையால் மக்கள் அவதி

அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் IOB வங்கி எதிரே புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக குப்பைகளை கொட்டி தீ வைத்துக் கொளுத்தும் அவல நிலை தினமும் நடைபெறுகிறது. இவ்வழியாக வாகனத்தில் செல்வோர் புகையால் அவதி அடைந்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த செயலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story