நிவாரண பொருட்களை மறுத்த மக்கள்

நிவாரண பொருட்களை மறுத்த மக்கள்

எம் எல் ஏ

சட்டமன்ற உறுப்பினருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி சீவலப்பேரி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களான போர்வைகள் குறைவாக வந்துள்ளதால் அதனை பொதுமக்கள் தவிர்த்து பஞ்சாயத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இதனை அறிந்த நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரண பொருட்களை வாங்க செய்தார்.

Tags

Next Story