மக்களே உஷார் நாளை இந்த பகுதிகளில் மின்தடை !

மக்களே உஷார் நாளை இந்த பகுதிகளில் மின்தடை !

மின்தடை

சங்ககிரி: தேவூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை மின்தடை அறிவிப்பு.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் துணை மின் நிலையத்தில் வருகிற 15-ந் தேதி திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தேவூர், அரசிராமணி, அரியங்காடு, பெரமச்சிபாளையம், வெள்ளாளபாளையம், கைகோலபாளையம், ஒடசக்கரை, மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்ராம் பாளையம், செட்டிபட்டி, குள்ளம்பட்டி, காணியாளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, மோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தி வைக்கப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story