பூந்தோட்டம் துணை மின் நிலையம் முற்றுகை

பூந்தோட்டம் துணை மின் நிலையம் முற்றுகை

பொதுமக்கள் போராட்டம்

பூந்தோட்டம் துணைமின் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
பூந்தோட்டம் துணை மின் நிலையத்திலிருந்து நாகை மாவட்டம் அம்பல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்பல் ஊராட்சியில் ஆராய்ச்சி தெரு என்ற பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சரிவர மின்சாரம் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டி பூந்தோட்டம் துணை மின் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story