சுத்தமல்லி ஆற்றில் குளித்து மகிழ்ந்த மக்கள்

சுத்தமல்லி ஆற்றில் குளித்து மகிழ்ந்த மக்கள்

சுத்தமல்லி தடுப்பணை 

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் உள்ள தாமிரபரணி தடுப்பணையில் பொதுமக்கள் குளித்து மகிழ்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் சுத்தமல்லியில் உள்ள தாமிரபரணி தடுப்பணையில் தண்ணீர் சீறி பாய்ந்து வருகிறது.இவ்வாறு தாமிரபரணியில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் தடுப்பணையில் குளிப்பதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் இன்று (மே 22) தாமிரபரணி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story