வேட்பாளருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்

வேட்பாளருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்

திருநெல்வேலியில் பாஜக வேட்பாளருடன் செல்பி எடுத்து பொதுமக்கள் மகிழ்ந்தனர்.


திருநெல்வேலியில் பாஜக வேட்பாளருடன் செல்பி எடுத்து பொதுமக்கள் மகிழ்ந்தனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார்.அவர் நேற்று டவுன் முதல் கல்லூர் வரை பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் பிரச்சாரத்தின் பொழுது மோடியின் சாதனைகளை விளக்கி கூறி வாக்கு கேட்டார். அப்பொழுது பொதுமக்கள், சிறியவர்கள் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story