நெல்லையில் ரேஷன் கடைகளில் குவிந்த மக்கள்

நெல்லையில் ரேஷன் கடைகளில் குவிந்த மக்கள்

நெல்லையில் ரேஷன் கடைகளில் குவிந்த மக்கள்

திருநெல்வேலியில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்கி சென்றனர்.
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொருட்கள் இன்னும் வழங்கப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளதால் இன்று (மே 26) நியாய விலை கடைகள் பணி நாட்களாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து நெல்லை மாநகர பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் காலை முதல் வருகை தந்து பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.

Tags

Next Story