பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தில் திரண்ட மக்கள்

பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தில் திரண்ட மக்கள்

திரண்ட மக்கள் 

கரிசல்குளத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.அந்த வகையில் இன்று (ஏப்.2) கரிசல்குளம் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அப்பகுதி மக்கள் அலைகடலென திரண்டனர். அவர்களிடம் என்னை வெற்றி பெற செய்தால் அனைத்து திட்டங்களும் உங்களுக்கு கிடைக்க நான் பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார். இதில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story