பேட்டையில் தண்ணீர் பந்தலில் குவியும் மக்கள்

பேட்டையில் தண்ணீர் பந்தலில் குவியும் மக்கள்

தண்ணீர் பந்தலில் குவியும் மக்கள்

திருநெல்வேலி மாவட்டம், பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பந்தலில் வெயிலில் தாக்கத்தினால் இன்று (ஏப்‌.29) காலையிலேயே பொதுமக்கள் குவிந்து தண்ணீரை அருந்தி சென்றனர். இவ்வாறு காலையிலேயே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.

Tags

Next Story