தொடர் விடுமுறையை முன்னிட்டு அருவியில் குவிந்த பொதுமக்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு அருவியில் குவிந்த பொதுமக்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு அருவியில் குவிந்த பொதுமக்கள்

திருப்பூர் மாவட்டம், உடுமலை, திருமூர்த்தி மலை, பஞ்சலிங்க அருவியில் பக்தர்கள் குவிந்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்து அமைந்துள்ள மிகவும் பிரசித்தி சுற்றுலா பகுதியாக திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவி ஆகியவை அமைந்துள்ளது.சனி, ஞாயிறு, பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இன்று என தொடர் மூன்று நாள் விடுமுறை ஒட்டி திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் ஆனந்த குளியல் இட்டு மகிழ்ந்தனர். கோவில் நிர்வாகத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story