பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற குவிந்த பொதுமக்கள்

அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற ஆவரங்காடு பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர்.

அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற ஆவரங்காடு பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர்.
தமிழக அரசின் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஐந்து ரேஷன் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் ,5,000 மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்டமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது . ஏராளமான பொதுமக்கள் காத்திருந்து பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்கிச் சென்றனர் .

Tags

Next Story