நெல்லையப்பர் கோவில் அருகே அச்சத்துடன் செல்லும் பொதுமக்கள்

நெல்லையப்பர் கோவில் அருகே அச்சத்துடன் செல்லும் பொதுமக்கள்

நெல்லையப்பர் கோவில் 

நெல்லையப்பர் கோவில் அருகே அச்சத்துடன் செல்லும் பொதுமக்கள்.
திருநெல்வேலி மாவட்டம் டவுனில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி கடைகள் அதிக அளவு உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் நடந்து செல்லக்கூடிய பொதுமக்களை உரசியவாறு பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் செல்வதால் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே இதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags

Next Story