திருப்பூர்: பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருப்பூர்: பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

குறைதீர் கூட்டம் 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் இலவச வீட்டு மனை பட்டா , குடிநீர் வசதி , சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 350 மனுக்களை அளித்து இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story