திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

புதுகோட்டையில் திடீரென பெய்த மழையினால் புதுக்கோட்டை நகரம் குளுகுளுவென காணப்பட்டது.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டை நகரப் பகுதியில் இன்று மதியம் திடீரென மழை பெய்தது கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெழுத்து நிலையில் இன்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது இந்நிலையில் இன்று மதியம் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது இந்த மழையானது 20 நிமிடங்கள் நீடித்தது இதனால் வெயிலால் பாட்டி வந்த பொதுமக்கள் இந்த மழையினால் சற்று நிம்மதி அடைந்தனர் திடீரென பெய்த மழையால் புதுக்கோட்டை நகரம் குளுகுளுவென காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story