கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி!

கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி!

திருவண்ணாமலையில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


திருவண்ணாமலையில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலையில் மாலை முதல் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. கடந்த இரண்டு வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வந்தது.தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story