மன்னார்குடியில் மக்கள் நேர்காணல் முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

மன்னார்குடியில் மக்கள் நேர்காணல் முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்


மன்னார்குடியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 214 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆதிச்சபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 214 பயனாளிகளுக்கு ரூபாய் 47 லட்சத்து 82 ஆயிரத்து 80 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார் .

இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி ,கோட்டூர் ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை முருகேசன் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story