நெல்லையில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி

நெல்லையில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி
தேங்கியுள்ள மழைநீர் 
நெல்லையில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதிககுள்ளகினர்.
நெல்லையில் நேற்று இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய விட்டு விட்டு பெய்தது. இந்த கனமழையின் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.குறிப்பாக நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம்,நெல்லை டவுன் சுவாமி சன்னதி தெரு நான்கு ரதவீதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குழம்பு போல் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

Tags

Next Story