சேதமடைந்த பாலதத்தை கட்ட நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அவதி

சேதமடைந்த பாலதத்தை கட்ட நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அவதி

கூடலூர் அருகேயுள்ள மச்சகொல்லியில் சேதமடைந்த பாலதத்தை கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர்.

கூடலூர் அருகேயுள்ள மச்சகொல்லியில் சேதமடைந்த பாலதத்தை கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்ப்பட்ட மச்சகொல்லி பகுதியில் பாலம் சேதமடைந்து ஒரு வருடம் ஆகியும் அதனை சீர்ப்படுத்தாமல் உள்ளது. இதனால் பள்ளிக் குழைந்தைகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாலத்தை சரி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story