காமாட்சி அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து சென்ற பொதுமக்கள்!

காமாட்சி அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து சென்ற பொதுமக்கள்!

சீர்வரிசை

காமாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சீர்வரிசை எடுத்து வந்தனர்.
புதுக்கோட்டை, அரிமளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்திரம் பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி நேற்று மிகச் சிறப்பாக அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள் அனைவரும் கோவிலுக்கு சீர் கொண்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளதால் அனைவரும் ஒன்று திரண்டு சீர்வரிசை எடுத்து வந்தனர்.

Tags

Next Story