ஆதார் கார்டு எடுக்கும் மையத்தில் பொதுமக்கள் காத்திருக்கும் அவலம்

ஆதார் கார்டு எடுக்கும் மையத்தில் பொதுமக்கள் காத்திருக்கும் அவலம்

பொதுமக்கள் 

செங்கம் வட்டாட்சியர் அலுவலக ஆதார் கார்டு மையத்தில் பொதுமக்கள் காத்திருப்பதால் இதை சீர் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் கார்டு எடுக்கும் மையத்திற்கு பொதுமக்கள், கைக்குழந்தைகள், பெற்றோர்கள், பள்ளிமாணவ, மாணவிகள் காலை 6 மணிக்கே காத்திருக்கும் அவல நிலை காணப்படுகிறது. இதை சீர் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story