மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டில் கருணாநிதி என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தலைமை தாங்கினார்.இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி செய்திருந்தார்.

Tags

Next Story