தேனி : மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

தேனி : மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தேனி மாவட்டத்தில் செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக அறிதிறன் பேசிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக அறிதிறன் பேசி வழங்கப்படுகிறது .இந்த திட்டத்தின் கீழ் இலவச அறிதிறன்பேசி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் வருகிற மார்ச் 6ஆம் தேதிக்குள் தேனி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story