திருநெல்வேலி மாவட்டத்தில் டிச.9 ல் மக்கள் நீதிமன்றம்

திருநெல்வேலி மாவட்டத்தில் டிச.9 ல் மக்கள் நீதிமன்றம்

மக்கள் நீதிமன்றம்

சென்னை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆலோசனையின்படி நான்காவது தேசிய மக்கள் நீதிமன்றம் திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற 9ஆம் தேதி திருநெல்வேலி மற்றும் 10 வட்டங்களில் நடைபெறவுள்ளது. இதில், நிலுவையிலுள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள் என அனைத்தும் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story