தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நிகழ்ச்சி

தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நிகழ்ச்சி
தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (19.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார். இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர், இதை வாங்கிய மாவட்ட ஆட்சியர் உடனே உங்களுக்கு குறைகளை தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story