தென்காசியில் மக்கள் குறைதீர் நாள் முகாம் இன்று ரத்து

தென்காசியில் மக்கள் குறைதீர் நாள் முகாம் இன்று ரத்து

தென்காசி மாவட்ட ஆட்சியர்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து மக்கள் குறைதீர் நாள் முகாம் இன்று ரத்தானதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 24ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கிராமப்பகுதியில் நடைபெறும். இதில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story