மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்கள்

மக்கள் குறைதீர்க்கும் நாள்  கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்கள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்.


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு பொதுமக்கள் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர் இந்தியா முழுவதும் தேர்தல் தன்னடத்தை விதி அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெரும் விதமாக பெட்டி ஒன்று வைக்கப்பட்டு அதில் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய குறைகளையும் கோரிக்கைகளையும் மனுக்களாக போட்டு சென்றனர்

Tags

Next Story