மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் !

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் !

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (மார்ச்-4)ல் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார் பொதுமக்களிடமிருந்து 274 மனுக்கள் பெற்றார். இதையடுத்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறித்தினார்.

Tags

Next Story