கள்ளக்குறிச்சியில் மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம்


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பலருடன் இருந்தனர்.

Tags

Next Story