திருவாரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்


திருவாரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை ,ஆக்கிரமிப்பு அகற்றுதல் ,கல்வி கடன் ,வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 282 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

Tags

Next Story