மக்கள் குறைதீர் கூட்டம் 384 மனுக்கள் குவிந்தன!

மக்கள் குறைதீர் கூட்டம் 384 மனுக்கள் குவிந்தன!

புதுக்கோட்டையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 384 மனுக்கள் குவிந்தன.

புதுக்கோட்டையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 384 மனுக்கள் குவிந்தன.
புதுக்கோட்டை கலெக்டர் அலு வலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை,வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 384. மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள் ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவி டப்பட்டது. கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், டிஆர்ஓ செல்வி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஷோபா, மாவட்ட மாற் றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story