திருவாரூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர்

திருவாரூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்திட வேண்டும் ,சிறப்பு மருத்துவர்கள் 24 மணி நேரம் பணிபுரியும் வகையில் பணியமர்த்திட வேண்டும், பல ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், எம் ஆர் ஐ ஸ்கேன் மையத்தினை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story