மின்வாரிய குடியிருப்பை சரி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை!

மின்வாரிய குடியிருப்பை சரி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை!

கந்தர்வக்கோட்டை அருகே மின்வாரிய குடியிருப்பை சரி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கந்தர்வக்கோட்டை அருகே மின்வாரிய குடியிருப்பை சரி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கறம்பக்குடி அருகே உள்ள புனல்குளம் ஊராட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலையம் உள்ளது.இங்கிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது.இந்த அலுவலகத்தில் பல்வேறு பணிகளில் பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்கள் நகர்ப்புறங்களில் இருந்து தினசரி வந்து செல்லும் சூழ்நிலை உள்ளது.இதனால் துணை மின் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பை சரி செய்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

Tags

Next Story