லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கைது

லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கைது

பைல் படம்

கன்னங்குறிச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக சிட்டுக்கண்ணன் (வயது58), ராஜசேகர் (40) ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இதனிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரையும் கன்னங்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story